மாவட்ட ஆட்சித் தலைவர் விருது

 

சித்தார்கோட்டை முகம்மதியா மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த எ. ரிஷாயத் அஸ்லான் என்ற ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பின் மாணவர் ராமநாதபுரம் கல்வி மாவட்ட அளவில் "சிறந்த ஜே.ஆர்.சி. மாணவராகத் " தேர்வு செய்யப்பட்டார். அதனைப் பாராட்டி எ. ரிஷாயத் அஸ்லான்னுக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. தி.என். ஹரிஹரன் ஐ.எ.எஸ். அவர்கள் 26.01.10 அன்று குடியரசு தின விழாவில் "மாவட்ட ஆட்சித் தலைவர் விருது" வழங்கினார்கள் .


மேலும் ஜே.ஆர்.சி. சப் கமிட்டி உறுப்பினரான பனைக்குளம் வட்டார ஐக்கிய ஜமாஅத் தலைவர் வாழூர் திரு. எஸ். முஹம்மது மைதின் சின்னத்தம்பி அவர்களுக்கும் அவருடைய சேவையை பாராட்டி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. தி.என். ஹரிஹரன் ஐ.எ.எஸ். அவர்கள் 26.01.10 அன்று குடியரசு தின விழாவில் "மாவட்ட ஆட்சித் தலைவர் விருது" வழங்கினார்கள்

 

நண்பர்களுக்கு இந்தப் பக்கத்தை அறிமுகப்படுத்த...


 

சித்தார்கோட்டை.காம் நமது பள்ளி மாணவர் ரிஷாயத் அஸ்லானையும் அண்ணன் சின்னத்தம்பி அவர்களையும் குறிப்பாக ஜுனியர் ரெட் கிராஸ் மாவட்ட கன்வீனர் எம். ராக்லாண்ட் மதுரம் அவர்களையும் பாராட்டுகிறது.

chittarkottai.com