|
சித்தார்கோட்டையைச் சேர்ந்த டாக்டர் சையித் இபுராஹிம் அவர்கள்
ஹிமானா சையித்
என்ற பெயரில்
உலகத்தமிழ்
மக்களிடையே பிரபலமாகி உள்ளார்கள்.
தனது தமிழ்
இலக்கியம், சமதாயச் சேவையின் காரணமாக பல்வேறு விருதுகள் பெற்ற
அவர்கள் தனது சேவையின் ஓரு பகுதியாக
பாரதம் மட்டுமல்லாது
மலேசியா, சிங்கப்பூர்,
புருனை, இலங்கை, ஹாங்காங், தாய்லாந்து, அரபிய அமீரகம்,
சவுதிய அரேபியா, குவைத், போன்ற நாடுகளுக்கும் சென்றுள்ளார்கள்.
இந்தப்
பகுதியில் தனது வெளிநாட்டு பயணங்களின் அனுபவங்களை சமுதாய
வளர்ச்சிக் கண்ணோட்டத்துடனும் சகோதரப் பாசத்துடனும் சுவைபட தர
உள்ளார்கள்.
வாசகர்கள்
தங்களது கருத்துக்களை இந்த தளத்திற்கு அனுப்பினால் இந்த தளத்தில்
பதிவோம். (Click
here to write your comments) |