- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

உழுந்தம்பருப்பு சாதம் + தேங்காய் துவையல்.

உழுந்தம்பருப்பு சாதம்.
தேவையான பொருட்கள்.
1. பச்சரிசி————– 4 (கிண்ணம்) அதாவது தேவையான அளவு.
2. உளுத்தம்பருப்பு( தோல் நீக்கியது)———– 1 கிண்ணம்.
3. தேங்காய் பூ————— 1 முறி தேங்காய்
4. உப்பு ————— தேவையான அளவு.
குறிப்பு:  அரிசி, உளுத்தம் பருப்பு 4:1 என்ற விகிதம்.
செய்முறை:
தேங்காய் துவையல்

1.நன்றாக முற்றிய தேங்காய் பூ —– 1 முறி.
2.கோலிக்காய் அளவுக்கு புளி
3.சிறிது பெருங்காயத்தூள்
4. மிளகாய் வற்றல் ——— காரத்துக்கு ஏற்ப
5. உளுந்து ——- 1 ஸ்பூன்
6.கடுகு 1/2 ஸ்பூன்
7. கருவேப்பிலை கொஞ்சம்

செய்முறை:
உளுந்து, கடுகு, மிளகாய் வற்றல் ஆகியவற்றை தனித்தனியாக இருப்பு சட்டியில்(கடாயில்) போட்டு வறுத்து வைத்துக்கொள்ளவும். அத்துடன் தேங்காய் பூ, புளி, கருவேப்பிலை, உப்பு, பெருங்காயத்தூள் இவறை சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கட்டியாகவும், நைஸ் ஆகவும் அம்மியில்(மிக்ஸியில்) அரைக்கவும். இப்பொழுது துவையல் ரெடி.

சுட்ட அப்பளம்: தேவையான அப்பளத்தை எடுத்து அடுப்பில் சுட்டு எடுக்கவும்.

சாப்பிடும் முறை:

நன்றி: சட்டம் நம்கையில்

குறிப்பு: உளுந்து, உழுந்து இரண்டுமே சரியான சொற்களாதத் தெரிகின்றன. தவறு எனில் சுட்டிக்காட்டவும்.