Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

April 2005
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,085 முறை படிக்கப்பட்டுள்ளது!

நோன்புக் கஞ்சி

ரஹ்மத் அலி காரைவிட்டு இறங்கினார். அன்று கடையில் ஓய்வில்லா வேலை. ஒரு லைசன்ஸ் சந்பந்தமாக பல ஆபிஸ்களுக்கும் அலைச்சல்! அதனால் நாவறட்சி! நோன்பின் களைப்பு தூக்கலாக இருந்தது!

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,676 முறை படிக்கப்பட்டுள்ளது!

உல்லாசப் பயணம்

நசீர் அந்த ஊருக்குள் வந்தபோது பத்து மணி இருக்கும். சின்னம்மாவின் வீட்டைக் கண்டுபிடிப்பதில் சிரமம் ஒன்றும் இருக்கவில்லை. அவனைப் பார்க்க அவள் ஊருக்கு வந்திருந்தபோதே, பஸ் ஸ்டாண்டில் இறங்கி

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,937 முறை படிக்கப்பட்டுள்ளது!

பொய் முகங்கள்

வாஷிங்டன் டிஸியிலிருந்து பல்டிமோர் செல்லும் நெடுஞ்சாலையில் டாக்டர் காலிதின் வோல்வோகார் வழுக்கிக்கொண்டு சென்றுகொண்டிருந்தது.

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,430 முறை படிக்கப்பட்டுள்ளது!

பேரலையா? பிரளயத்தின் முன்னுரையா?

அவ்வூர்வாசிகள் இரவில் நித்திரை செய்து கொண்டிருக்கும் போதே, நமது வேதனை அவர்களை வந்து அடையாது என பயமில்லாமல் இருக்கின்றார்களா? அல்லது அவ்வூர் வாசிகள் (கவலையில்லாது) பகலில் விளையாடிக்கொண்டிருக்கும் போதே, நமது வேதனை அவர்களையடையாது என பயமில்லாமல் இருக்கின்றார்களா? (அல்குர்ஆன் 7:97-98)

“தென்னை மரத்துக்குத் தேள் கொட்டினால் பனைமரத்துக்கு நெரிகட்டியது போல” என்று ஒரு பழமொழி உண்டு. அந்த மாதிரித்தான் இந்தோனிஷியா சுமத்ரா தீவில் ஏற்பட்ட பூகம்பம் தென்கிழக்காசியாவை மட்டுமல்ல – ஆஸ்திரேலியா ஆப்ரிகா கண்டங்களையும் தாண்டிப் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,282 முறை படிக்கப்பட்டுள்ளது!

வலி

சொல்லரசு ஸுஐயு ஹஜரத் டைரியைப் புரட்டினார். அந்த மாதத்தில் மிகச்சில நாட்களே விடுபட்டிருந்தன. அனேகமாக இன்னும் இரண்டொரு நாட்களில் அவையும் நிகழ்ச்சிகளால் நிரம்பிவிடும்! இந்தப் பத்தாண்டுகளில்

. . . → தொடர்ந்து படிக்க..