|
|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,238 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 27th April, 2013 தலைப்பு: இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம், உரை: மௌலவி முபாரக் மஸ்ஊத் மதனி, இடம்: தம்மாம், வெளியீடு: இஸ்லாமிய தமிழ் தஃவா கமிட்டி, தம்மாம்
இஸ்லாம் என்ற சொல் سلم எனும் மூலச்சொல்லிலிருந்து எடுக்கப்பட்டிருப்பது அது அமைதியை நோக்கமாக கொண்ட மார்க்கம் என்பதற்குச்சான்றாகும்.
இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று கூறுவதை விடவும் உலகில் அமைதியை நிலைநிறுத்தும் மார்க்கம் என்று கூறுவதே மிகவும் பொருத்தமானது, ஏனெனில் தன்னை முஸ்லிம் என்று அடையாளப்படுத்திக்கொள்ளும் எவரும் அடிப்படையாக . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,568 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 22nd March, 2013 இடம்: அல்ஜுபைல் தாஃவா நிலையம் – 14வது ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு நாள்: 6-4-2012 – வெள்ளிக் கிழமை உரை: முஹம்மத் மன்சூர் மதனி – அழைப்பாளர் – இஸ்லாமிய கலாச்சார மையம் – தம்மாம் நமது மார்க்கம் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் உள்ளது. ஆனால் இன்று மார்க்கத்தில் பல புதிய விசயங்கள் புகுந்துள்ளன. அவற்றைப் பின்பற்றுபவர்களிடம் விளக்கம் கேட்டால் எதோ, ஏதோ ஆதாரங்களை ஹதீஸ் என்ற பெயரில் காட்டுகிறார்கள். இவைகள் ஆதாரமற்றவைகள் என்று விளக்கம் தெரிந்த ஆலிம்கள் கூறும்போது.. ஹதீஸ்களில் முரண்பாடா? என்ற சிந்தனை ஏற்படுகின்றது. ஹதீஸ் கலை பற்றிய அறிவு நம்மிடம் குறைவாக உள்ளது தான் இதற்குக் காரணமாகும். இந்த ஆய்வில் ஹதீஸ் என்றால் என்ன? அதன் முக்கியத்துவம், அதனைப் பின்பற்றுவதன் அவசியம், ஹதீஸ் தொகுத்த வரலாறு, தொகுத்தவர்களின் வரலாறு போன்றன மிக அழகிய முறையில் விவரிக்கப்படுகின்றது. . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,135 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 1st January, 2012 சென்ற ஆண்டு அக்டோபர் மாதம், பிரிட்டனின் பிரபல தினசரியான “தி கார்டியன் (The Guardian)”, இஸ்லாம் குறித்த ஒரு சுவாரசியமான கட்டுரையை வெளியிட்டிருந்தது. “கறுப்பின மக்கள் ஏன் இஸ்லாத்தை தழுவுகின்றார்கள் (Why are black people turning to Islam?)” என்று தலைப்பிடப்பட்டிருந்த அந்த பதிவை எழுதியவர் ரிச்சர்ட் ரெட்டி (Richard Reddie) அவர்கள்.
இஸ்லாத்தை தழுவிய பலரிடம் நேர்க்காணல் செய்து அந்த கட்டுரையை எழுதியிருந்தார் அவர். அவருடைய ஆய்வு அடங்கிய அந்த பதிவு . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,886 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 1st October, 2011 உலக முஸ்லிம்களில் ஷியா பிரிவினர் வெறும் 10 விழுக்காடு முதல் 13 விழுக்காடுதான். ஷியா முஸ்லிம்களில் 80 விழுக்காட்டினர் உலகில் ஈரான், பாகிஸ்தான், இந்தியா, இராக் ஆகிய நான்கு நாடுகளில் வசிக்கின்றனர்.
ஆக, இஸ்லாம் உலக மதங்களில் இரண்டாவது பெரிய மார்க்கமாகும். கிறித்தவம் – அதன் அனைத்துப் பிரிவுகளையும் சேர்த்து- உலகின் முதலாவது பெரிய மதமாகும். உலகக் கிறித்தவர்களின் எண்ணிக்கை 202 கோடி ஆகும்.
கடந்த 2010ஆம் ஆண்டு . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,348 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 22nd June, 2011 மார்க்கப் பண்புகளினின்றும் தூர விலகிச் சென்றுவிட்ட சமுதாயங்களில், மக்கள் கீழ் வருமாறு அடிக்கடி கூறுவதை நீங்கள் நிச்சயமாகக் கேட்டிருக்கலாம்; எனக்கு ஏராளமான நண்பர்கள் இருக்கிறார்கள்; ஆனால் ஒருவர் கூட உண்மையான நண்பன் அல்ல. அல்லது என் நண்பர்கள் யாருமே நம்பகமானவர் அல்ல. வெளிப்படையாக நெருக்கமான நண்பர்கள் இருந்தும் இந்த மக்கள் உள்ளூர நண்பர்கள் யாரும் இல்லாதவர்களாகவே உணர்கிறார்கள். மேலும் நம்பகமான ஒரு நண்பனை இவர்கள் காண்பதும் அரிதே.
இந்த உண்மையை உணர்ந்தவர்களாக . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,805 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 1st April, 2011 இந்த உலகில் வாழும் அனைவர்களும் கஸ்டப்படுவது எல்லாமே நிம்மதிக்காகத் தான். ஒவ்வொருவரும் பணம், பதவி, அந்தஸ்து, பொழுதுபோக்கு, ஆடம்பரம், சொத்து போன்றவைகள் நிம்மதியைத் தரும் என்ற எண்ணத்தில் அலைகின்றனர். இவைகளபை் பெறுவதற்காக மனிதன் வாழ்க்கை முழுதையும் செலவழித்து பொருளையும் பதவியையும் பெற்று விடுகிறான். ஆனால் வாழ வேண்டிய வாழ்க்கையை முறையாக வாழாமல் நிம்மதியற்ற முதுமையை அடைந்து விடுகிறான். அப்படி என்றால் மனிதனைப் படைத்த இறைவன் தான், நிம்மதிக்கான வழியையும் காண்பிக்க வேண்டும்.. எப்படி ஒரு இயந்திரத்தை உருவாக்கிய கம்பெனியின் வழிககாட்டலின்படி அந்த இயந்திரத்தை இயக்க வேண்டுமோ அதேபோல் தான் மனிதனைப் படைத்த இறைவனின் வழிகாட்டலில் தான் நாம் வாழ வேண்டும். அதன் அடிப்படையில் மனிதன் முறையாக வாழ, வழிகாட்ட வந்தது தான் மார்க்கமும் இறைவேதமும். நிம்மதிக்கு வழியைக் கூறும் சகோதரர் மெளலவி முஹம்மத் அஸ்ஹர் அவர்களின் உரையைக் கேட்டுப் பயன்பெறவும். . . . → தொடர்ந்து படிக்க..
|
|