“கும்பிடுரேனுங்க எஜமான்”.
“வாப்பா குப்பா. எப்படியிருக்க?”
“ஏதோ உங்க புண்ணியத்துல புழப்பு ஓடுதுங்க” என்றான் குப்பன்.
“கலியாணங் கட்டிக்கிட்டியே. ஏதாச்சும் விசேஷம் உண்டா!” நலம் கேட்டார் எஜமான்.
“ஒரு ஆம்பிள புள்ளங்க” என்றான் வெட்கத்துடன் குப்பன்.
“குப்பா உன்ன ஏன் கூப்பிட்டேன் தெரியுமா?”
“ஒரு வாரமா மனிதக்கழிவு தொட்டி (செப்டிக் டாங்க்) நிரம்பி வழியது. நாற்றம் தாங்கமுடியல. அத்த சுத்தம் செஞ்சு கொடேன். என்ன வேணும். எவ்வளவு வேணும் உனக்கு” என்று கேட்டார் எஜமான்.
“இரண்டு வாழப்பழமுங்க . . . → தொடர்ந்து படிக்க..

