Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

February 2012
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
26272829  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,638 முறை படிக்கப்பட்டுள்ளது!

இஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்!

தமிழ்த் தாத்தா’ உ.வே.சாமிநாதையர் வழியில், இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் அழியாது காத்துப் பதிப்பித்தவர்; சிறுகதை எழுத்தாளர், சரித்திர நாவலாசிரியர், பத்திரிகை நிர்வாக ஆசிரியர், பதிப்பாசிரியர் எனப் பன்முகத் தன்மைகொண்டவர் மு.செய்யது முஹம்மது ஹசன்.

நாகப்பட்டினத்தில், 1918-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முஹம்மது சாலிஹ் சாஹிபுக்கும், ஜுலைகா பீவிக்கும் மூத்த மகனாகப் பிறந்தார்.

நாகப்பட்டினம் தென்னிந்திய திருச்சபை உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார். தந்தையிடமும் தாத்தாவிடமும் அரபி, . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 7,101 முறை படிக்கப்பட்டுள்ளது!

எம்.பி.ஏ. – மேலாண்மை (MBA – Management Studies) – 2

MBA படிப்பதில் உள்ள மற்ற துறைகளை இனி பாப்போம்! சென்ற தொடரை காண இங்கே கிளிக் செய்யவும்

பொதுமக்கள் தொடர்புத்துறை

நிறுவனம் மற்றும் அதன் தயாரிப்புகள் பற்றி பொதுமக்களிடம் நல்ல அபிப்ராயம் ஏற்படுத்துவதே இப்பணியின் முதன்மை நோக்கம். இது நீண்டகால அல்லது குறுகியகால திட்டமாக இருக்கலாம் மற்றும் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியில் இப்பணியானது மிக முக்கிய பொறுப்பை வகிக்கிறது. சமூகத்தின் மத்தியில் நன்மதிப்பை உண்டாக்கி, ஒரு நிறுவனத்தின் அல்லது தனிநபரின் தயாரிப்புகளை சந்தையில் நல்ல . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 24,629 முறை படிக்கப்பட்டுள்ளது!

அங்காடித் தெரு அனுபவங்கள் (உண்மைக் கதை)

மயிலாடுதுறை சீமாட்டி ஜவுளிக்கடையில் புதிதாக வேலைக்கு சேர்ந்தேன். எந்த செக்‌ஷனில் உனக்கு அனுபவம் அதிகம் என வழக்கமாக ஓனர்கள் கேட்கக்கூடிய கேள்வியை என் ஓனர் கேட்டார்.(அனைத்து பிரிவிலும் நல்ல அனுபவம் இருந்தாலும் டெக்ஸ்டைல்ஸ் பிரிவில் அதாங்க புடவை, கட்பிஸ் பிரிவில் மாட்டி விடக்கூடாது என்பதற்காக) அண்ணே எனக்கு ரெடிமேடு லைனில் நல்ல அனுபவமுண்ணே எண்றேன். அதிலும் வந்தது சோதனை.

சுடிதார் செக்‌ஷனில் நின்னுக்கே அந்த செக்‌ஷனில் தான் ஆள் இல்லை என்று அதில் தள்ளி விட்டார் Free . . . → தொடர்ந்து படிக்க..