.wp-grid-builder,.wpgb-layout,.wpgb-main,.wpgb-viewport,.wpgb-wrapper{position:relative}.wp-grid-builder.wpgb-enabled{opacity:1!important;visibility:visible!important;pointer-events:auto!important}.wpgb-card-media{position:relative;overflow:hidden}.wpgb-card-media svg[data-ratio]{display:block;width:100%;height:auto}.wpgb-card-media-thumbnail{bottom:0;left:0;overflow:hidden;position:absolute;right:0;top:0}.wpgb-card-media-thumbnail a{bottom:0;left:0;position:absolute;right:0;top:0}.wpgb-card-media-thumbnail div{background-position:50% 50%;background-repeat:no-repeat;background-size:cover;bottom:0;left:0;position:absolute;right:0;top:0}.wpgb-card-media-content-top{left:0;position:absolute;right:0;top:0;z-index:2}
சவுதியில் ஏறத்தாழ 25 வருடங்கள் இருந்த காலங்களில் கீழ்கண்டுள்ள வகையிலான பல விருந்துகளில் கலந்து கொண்ட அனுபவம் உண்டு. விருந்தின் போது மித மிஞ்சிய உணவு வகைகளைக் கண்டு நெஞ்சம் அழுததுண்டு. இறைவன் அங்கு செல்வத்தை வாரி வழங்கியுள்ளான். அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது அவர்களுக்கு இன்று வரை தெரியாதது தான் உண்மை. ரமலான் காலங்களில் காலையில், குடியிருப்பு பகுதியிலுள்ள குப்பைத் தொட்டிகள் நிரம்பி வழியும் . . . → தொடர்ந்து படிக்க..

