Categories

Archives

A sample text widget

Etiam pulvinar consectetur dolor sed malesuada. Ut convallis euismod dolor nec pretium. Nunc ut tristique massa.

Nam sodales mi vitae dolor ullamcorper et vulputate enim accumsan. Morbi orci magna, tincidunt vitae molestie nec, molestie at mi. Nulla nulla lorem, suscipit in posuere in, interdum non magna.

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,076 முறை படிக்கப்பட்டுள்ளது!

திருமண அறிவிப்பு 14-06-2010 Dr. S.வாசிம் கான் – ஆயிஷா சித்தீக்கா

நாள்: 14-6-2010 மணமகன்: DR.S.வாசிம் கான் M.S.(ENT) மணமகள்: A.ஆயிஷா சித்தீக்கா B.Sc இடம்: M.G. மஹால், இராமநாதபுரம்

டாக்டர் அ. சையித் இப்ராஹீம் (ஹிமானா சையத்) – Y.ஹிமானாபர் அவர்களின் புதல்வன் தீன்குலச்செல்வன் DR.S.வாசிம் கான் M.S.(ENT)

ஜனாப் V. அல்தாஃப் ஹுசைன் – Y.குல்சனோபர் அவர்களின் புதல்வி தீன்குலச்செல்வி A.ஆயிஷா சித்தீக்கா B.Sc

அவ்வண்ணமேகோரும்: V. அல்தாஃப் ஹுசைன் – Y.குல்சனோபர்

தங்களன்புள்ள: டாக்டர் அ. சையித் இப்ராஹீம் – . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,064 முறை படிக்கப்பட்டுள்ளது!

வாழ்க்கை என்ன விளையாட்டா?

சானியா மிர்ஸா!

இந்திய விளையாட்டு வரலாற்றில் புதிய வரலாற்றுப் புயல்! டென்னிஸ் விளையாட்டில் இதுவரை எந்தப் பெண்ணும் சாதிக்காத சாதனைகளைச் செய்தவர்; செய்துகொண்டிருப்பவர்! சென்ற ஆண்டு அவரது பெற்றோர் அவருக்கு குடும்பநண்பர் ஒருவரின் மகனை திருமண நிச்சயார்த்தம் செய்தனர். இருவருடங்கள் கழித்து திருமணம் என்றனர். திடீரென ‘புயல்’ அந்த ஒப்பந்தம் ரத்துச் செய்யப் பட்டுவிட்டதாக அறிவித்தது. அது போதாதென்று, சென்ற வாரம் இன்னொரு புதிய புயலைக் கிளப்பியது. பாகிஸ்தானிய முன்னாள் கிரிக்கெட் கேப்டன் சுஐபு மாலிக்கை தான் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,490 முறை படிக்கப்பட்டுள்ளது!

பொன்னாடைக்கு ஒரு பொன்னாடை!

சிறுகதைப் போட்டிக்கு வந்துள்ள சிறுகதைகள் கருவிலும், உருவிலும், கதைசொல் முறைமையிலும் பல்வேறு தளங்களில் பயணிக்கின்றன. தேர்வாளர்கள் பெரும் சவால்களை சந்திக்கின்றனர்.

இஸ்லாமியச் சிறுகதை முன்னோடி எழுத்தாளர் தொடங்கி, வெகுஜன ஊடகங்களில் உயரத்தில் நிற்கிற திறன்மிக்கோர், சமுதாயப் படைப்பிலக்கியப் பாதையில் சாதனைகள் படைத்து முன்னிற்போர், துவக்க நிலை எழுத்தாளர்கள் என்று கடுமையான போட்டி நிலவுகிறது.

இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில்தான் பரிசுப் பட்டியலைத் தர முடியும் என்ற நிலைமை.

இருந்தாலும் போட்டிக்கென வந்த ஒரு சிறுகதை, . . . → தொடர்ந்து படிக்க..