இந்த இருபது ஆண்டுகளில் அப்படியொன்றும் பெரிய மாற்றங்கள் இல்லை அந்த ஊரில்! மஞ்சள் நிறத்தில் உயரமான, அகலமான செட்டி நாட்டு வீடுகள்! பெயிண்ட் அடித்து எத்தணையோ ஆண்டுகளாகிவிட்ட கறைபடர்ந்த சுவர்கள்!
. . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,456 முறை படிக்கப்பட்டுள்ளது! இந்த இருபது ஆண்டுகளில் அப்படியொன்றும் பெரிய மாற்றங்கள் இல்லை அந்த ஊரில்! மஞ்சள் நிறத்தில் உயரமான, அகலமான செட்டி நாட்டு வீடுகள்! பெயிண்ட் அடித்து எத்தணையோ ஆண்டுகளாகிவிட்ட கறைபடர்ந்த சுவர்கள்! . . . → தொடர்ந்து படிக்க.. இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,570 முறை படிக்கப்பட்டுள்ளது! அர்த்தமுள்ள பெருநாள் மர்யத்தின் முகத்தில் சன்னமாய் ஒரு சோகம் படர்ந்திருந்ததை மஹ்மூதால் புரிந்துகொள்ள முடிந்திருந்தது. ஆனால் அதன் காரணத்தைத்தான் புரிந்துகொள்ள முடியவில்லை – பழைய கலகலப்பில்லை. ஏதோ பெயருக்குச் சிரிக்கிறாள். . . . → தொடர்ந்து படிக்க.. இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,217 முறை படிக்கப்பட்டுள்ளது! “என்ன ஹாஷிம் ரபீக், எப்படியிருக்கான்?” “என்னப்பா தனியா வந்திருக்கியாம், ரபீக் வரலியா?” “என்ன ஹாஷிம் ரெண்டு நாளா வெளியில காணோம், ரபீக் வரலேண்ட கவலையா?” . . . → தொடர்ந்து படிக்க.. இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,164 முறை படிக்கப்பட்டுள்ளது! ரஹ்மத் பாத்திமா மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தாள். அவளுக்கு அது புது அனுபவம், நாற்பது வயதைக் கடந்த பிறகு! நான்கு பிள்ளைகளையும் ஒரு வகையாகக் கரை சேர்த்தபிறகு! . . . → தொடர்ந்து படிக்க.. இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,335 முறை படிக்கப்பட்டுள்ளது! ராஸிக் படுக்கையில் புரண்டான் – எழ மனசில்லை! இரவு முழுவுதும் தூக்கமில்லை என்றாலும் – அதன் அசதி உடலின் ஒவ்வொரு அணுவிலும் பிரதிபலித்தாலும், காலை ஐந்துமணிக்குப் பிறகு தூங்கிப் பழக்கமில்லாததால் விழித்துக் கொண்டே கிடந்தான். . . . → தொடர்ந்து படிக்க.. இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,475 முறை படிக்கப்பட்டுள்ளது! டெலிபோன் கிலுகிலுத்தது! அவளாகத்தானிருக்கும்! ஆயிஷாவாகத்தானிருக்கும்! அக்பர் ரிஸீவரை எடுத்துக் காதுக்கருகே கொண்டுபோகும் முன்பே அவள் பொரிந்து தள்ளினாள்! . . . → தொடர்ந்து படிக்க.. இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,320 முறை படிக்கப்பட்டுள்ளது! பள்ளிவாசல் வெளித்தளம் நிரம்பி வழிந்தது! அன்று ஊர் சிறப்புப் பொதுக்ககூட்டம். வலிந்து அழைக்க வேண்டிய அவசியம் இல்லாது பெரியவர்கள் எல்லோருமே பெருந்திரளாக வந்து குழும்பியிருந்தனர். . . . → தொடர்ந்து படிக்க.. இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,487 முறை படிக்கப்பட்டுள்ளது! ரஹ்மத் அலி காரைவிட்டு இறங்கினார். அன்று கடையில் ஓய்வில்லா வேலை. ஒரு லைசன்ஸ் சந்பந்தமாக பல ஆபிஸ்களுக்கும் அலைச்சல்! அதனால் நாவறட்சி! நோன்பின் களைப்பு தூக்கலாக இருந்தது! . . . → தொடர்ந்து படிக்க.. இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,037 முறை படிக்கப்பட்டுள்ளது! நசீர் அந்த ஊருக்குள் வந்தபோது பத்து மணி இருக்கும். சின்னம்மாவின் வீட்டைக் கண்டுபிடிப்பதில் சிரமம் ஒன்றும் இருக்கவில்லை. அவனைப் பார்க்க அவள் ஊருக்கு வந்திருந்தபோதே, பஸ் ஸ்டாண்டில் இறங்கி . . . → தொடர்ந்து படிக்க.. இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,276 முறை படிக்கப்பட்டுள்ளது! வாஷிங்டன் டிஸியிலிருந்து பல்டிமோர் செல்லும் நெடுஞ்சாலையில் டாக்டர் காலிதின் வோல்வோகார் வழுக்கிக்கொண்டு சென்றுகொண்டிருந்தது. . . . → தொடர்ந்து படிக்க.. இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,705 முறை படிக்கப்பட்டுள்ளது! அவ்வூர்வாசிகள் இரவில் நித்திரை செய்து கொண்டிருக்கும் போதே, நமது வேதனை அவர்களை வந்து அடையாது என பயமில்லாமல் இருக்கின்றார்களா? அல்லது அவ்வூர் வாசிகள் (கவலையில்லாது) பகலில் விளையாடிக்கொண்டிருக்கும் போதே, நமது வேதனை அவர்களையடையாது என பயமில்லாமல் இருக்கின்றார்களா? (அல்குர்ஆன் 7:97-98) “தென்னை மரத்துக்குத் தேள் கொட்டினால் பனைமரத்துக்கு நெரிகட்டியது போல” என்று ஒரு பழமொழி உண்டு. அந்த மாதிரித்தான் இந்தோனிஷியா சுமத்ரா தீவில் ஏற்பட்ட பூகம்பம் தென்கிழக்காசியாவை மட்டுமல்ல – ஆஸ்திரேலியா ஆப்ரிகா கண்டங்களையும் தாண்டிப் . . . → தொடர்ந்து படிக்க.. இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,607 முறை படிக்கப்பட்டுள்ளது! சொல்லரசு ஸுஐயு ஹஜரத் டைரியைப் புரட்டினார். அந்த மாதத்தில் மிகச்சில நாட்களே விடுபட்டிருந்தன. அனேகமாக இன்னும் இரண்டொரு நாட்களில் அவையும் நிகழ்ச்சிகளால் நிரம்பிவிடும்! இந்தப் பத்தாண்டுகளில் . . . → தொடர்ந்து படிக்க.. |